Pages

நீங்களும் பாருங்களேன்...

Tamizh Kadavul (Part 1) - Nellai Kannan




நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.

இத்தனை பெரியவர்கள் இருக்குமிடத்தில், பொற்கிழி கொடுத்தது சரி - எதற்க்காக எத்தனை ரூபாய்கள் உள்ளே இருக்கிறது என பொதுவில், பொதுக்கூட்டத்தில் சொல்லவேண்டும்?  அடுத்த முறை தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன், நன்றி.

Dec 14, 2013

உன்னையறிந்தால் எழுத்துச்சித்தர் - பாலகுமாரன்


நன்றி ஸ்ரீநிவாஸ் & பாலகுமாரன் அய்யா அவர்களுக்கும். சொன்னதை பழக வேண்டும் - முக்கியமாக மூச்சுப்பயிற்சியும், முயற்சியும். அனைத்தும் நன்றாக இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதைததவிர. ஏனன்றால், அக்கிரமகாரர்களும், வக்கிரகாரர்களாலும் அனைத்து சாமானியர்களும், அப்பிராணிகளும் பாதிக்கப்படுவது எதனால்? சுயநல அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செய்வதற்கு, அப்பிராநிகளின் முன்ஜென்பத்தை காரணமாக சொல்லவேண்டாம்



Dec 4, 2013

Kovai Nagarathar Sangam Ilakkiya Vizha (Part 1) - Nellai Kannan


27 நிமிடம் அறிமுகப்படலம். அதற்க்குப்பிறகு நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு